இன்றைய சூழ்நிலையில் நிம்மதியாய் வாழும் வழிகள்
₹20
அது என்ன இன்றைய சூழ்நிலை? பரபரப்பும், விரைவுமாகக் காலம் ஓடிக்கொண்டிருப்பதுதான் இன்றைய சூழ்நிலை. ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் என்பது அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. நம் முன்னோர் ……
₹20
அது என்ன இன்றைய சூழ்நிலை? பரபரப்பும், விரைவுமாகக் காலம் ஓடிக்கொண்டிருப்பதுதான் இன்றைய சூழ்நிலை. ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் என்பது அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. நம் முன்னோர் ……
Mirum est notare quam littera gothica, quam nunc putamus parum claram anteposuerit litterarum formas.
நம்முடைய குணம்தான் நம்முடைய விதியைநிர்ணயிக்கிறது. நம்மை அறியாமல் நம்மை ஒரு சக்தி இயக்குகிறது. அது நம்மை நல்ல வழியில் செலுத்துகிறதா அல்லது தீய வழியில் செலுத்துகிறதா……
தவிர்க்க முடியாதவற்றோடு நான் சமரசம் செய்து கொண்டு விட்டேன். பல ஆண்டுப் போராட்டத்திற்குப்பின் நான் இதைக் கண்டு கொண்டேன். வாழ்வில் என்ன நடக்க வேண்டு மோ, அதுதான் நடக்கும். அதனால் ….
விஷயங்கள் தன் போக்கில் நிகழ்கிறது. அதில் குறுக்கிட்டு மாற்ற முடியாது என்று லாவோட்சூ என்ற சீனஞானி கூறினார். இதுதான் உண்மை நிலை. இதுதான் யதார்த்தம். ஆனால் ஒருவர் தவறான வழியில்…..
உணவில்லாமல் வாழ்க்கை இல்லை. உணவே. படைப்புக் கடவுள். உணவிலிருந்தே விந்து உண்டாகிறது. அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன” என்று பிரச்ன உபநிடதம் கூறுகிறது.உண்ணும் உணவைப் பொருத்தே ஒவ்வொருவரின்……..
Reviews
There are no reviews yet.